இடி தாக்கி விசைத்தறிக் கூடம் சாம்பல்:ரூ.12 லட்சம் ஜவுளி நாசம்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் இடி விழுந்து விசைத் தறிக் கூடம் தீப்பிடித்து எரிந்தது. இதில், ரூ. 12 லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின.
திருப்பூரில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது கலிப்பாளையத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறிக் கூடத்தில் மின்னல் தாக்கியது.
இதில் விசைத்தறிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ விபத்தில், விசைத் தறிக் கூடத்தில் உள்ள ரூ.12 மதிப்புள்ள துணிகளும், மற்ற பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
மின்னல் தாக்கியதில் கூடத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிந்தது. 28 விசைத்தறிகளில் 6 கருவிகள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
More From
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications