ஜூன் 1ம் தேதி முதல் ஹஜ் விண்ணப்பங்கள்
சென்னை:ஹஜ் செல்ல விரும்புகிறவர்கள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடமிருந்து ஜூன் 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
2007ம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகள் சென்னையில்,
ரோஸி டவர்,3வது தளம், 13(பழைய எண்7),மகாத்மா காந்தி சாலை, சென்னை-34 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
சென்னையில் மாற்றக்கூடிய ரூ.100க்கான டிடி, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு என்ற பெயரில் எடுத்து இந்த முகவரியில் நிர்வாக அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நாளை(ஜூன் 1ம் தேதி) முதல் பெறலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது செலுத்தப்படும் அன்னிய செலவாணித் தொகையில், ஏற்கனவே காசோலையாக கொடுத்த முன் பணம் ரூ.100யை கழித்துக் கொண்டு கொடுக்கலாம்.
ஒரு உறையில் 6 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், ஒரு நபருக்கு அந்நியச் செலவாணி முன்பணம் ரூ.10,600க்கு டிடி எடுத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் மாதம் 30ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!











Click it and Unblock the Notifications