கோடை விடுமுறை ஓவர்- இன்று முதல் பள்ளிகள் திறந்தன
Subscribe to Oneindia Tamil
சென்னை:கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
தொடக்கப் பள்ளிகளும் நடுநிலைப் பள்ளிகளும் 6ம் தேதி முதலி திறக்கப்படவுள்ளன.
மார்ச், ஏப்ரலில் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
கிட்டத்தட்ட 2 மாத விடுமுறைக்குப் பின் மாணவ, மாணவிகள் கல்வி நிலையங்களுக்குத் திரும்புகின்றனர்.












Click it and Unblock the Notifications