திருச்செந்தூரில் திடீரென உள் வாங்கிய கடல்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:திருச்செந்தூரில் இன்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. கடலுக்கடியில் இருக்கும் பாறைத் திட்டுக்களும் மணல் பரப்பும் வெளியில் தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக பெளர்ணமி, அமாவாசை காலங்களில் கடல் லேசாக உள்வாங்கும். ஆனால், சுனாமிக்குப் பின் கடல் பகுதியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அடிக்கடி கடல் உள் வாங்குவது வழக்கமாகிவிட்டது. இந் நிலையில் இன்று காலை 7.20 மணியளவில் மீண்டும் கடல் உள்வாங்கியது.
நாழிக்கிணறு பகுதியில் ஆரம்பித்து நாராயண சுவாமி கோவில் வரையிலான சுமார் 50 அடி நீளத்துக்கு கடல் உள்வாங்கி பாசி படிந்த பாறைகள் வெளியில் தெரிந்தன.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் கடலில் இயல்பான நிலை திரும்பியது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications