திருவள்ளூரில் பஸ் மரத்தில் மோதி 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:திருவள்ளூரில் பேருந்து மரத்தில் மோதியதில் 6 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து போலிவாக்கம் அருகே வந்தபோது, சாலையில் சரிந்து கிடந்த பெரிய மரக் கிளை மீது இடப்புறம் பலமாக மோதியது.
இதில் பஸ்சில் இருந்த 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 13 பேர் பலத்த காயத்துடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications