ஜெயிலில் உள்ள எம்பி-எம்எல்ஏக்கள்ஓட்டு போட சுப்ரீம் கோர்ட் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:சிறையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜெயிலில் உள்ள மக்களவை மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் யாரும் இன்று நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என்று கோரி பைசான் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச்,
ஒருவருடைய வாக்களிக்கும் உரிமையின் மீதெல்லாம் தடை விதிக்க இயலாது என்று கூறி பைசான் மனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications