இன்டர்நெட் மையத்தில் கசமுசாஇ-மெயிலில் பரவி கப்பலேறும் மானம்
திருவனந்தபுரம்:கேரளாவில் இன்டர்நெட் மையத்திற்குள் கசமுசா வேலைகளில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியின் அந்தரங்க வீடியோ இ-மெயில்கள் மூலம் படு வேகமாக பரவி, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்டர்நெட் மையத்தில் தனிமை கேபினுக்குள் தாறுமாறாக நடந்து கொண்ட ஒரு கேரளத்து காதல் ஜோடி, வெப் காம் மூலம் பிடிபட்டு, ஊரெங்கும் இ-மெயில் மூலம் அவமானப்பட்டுக் கொண்டுள்ளது.
திருவனந்துபரத்தில் உள்ளது அந்த இணையதள மையம். அங்கு ஒரு காதல் ஜோடி (கல்லூரி மாணவ, மாணவி போல தெரிகிறது) அடிக்கடி வந்துள்ளது.
தனிமையான கேபினைத் தேர்வு செய்து ரெகுலராக அவர்கள் வந்துள்ளனர்.
உள்ளே போன பின்னர் ஆபாச இணைய தளங்களைப் பார்த்து ரசித்துள்ளனர். ஆரம்பத்தில் வெறுமனே ரசித்துக் ெகாண்டிருந்தவர்கள் போகப் போக அதில் உள்ளவற்றை காப்பி அடித்து நிஜமாக்க ஆரம்பித்தனர்.
இவர்களின் கசமுசா சமாச்சாரம் மையத்திற்கு ரெகுலராக வருபவர்களுக்குத் தெரிய வர, மைய உரிமையாளரின் உதவிவியுடன் வெப் கேம் மூலம் அவர்களின் கிளுகிளுப்பு சேஷ்டைகளை படமாக்கியுள்ளனர்.
சுமார் 5 நிமிட நேரம் அளவுக்கு அந்த கிளுகிளுப்புக் காட்சிகள் படமாகியுள்ளன.
அந்தக் காட்சியை வெப் கேம் மூலம் எடுத்தவர்கள் தற்போது இ-மெயில்கள் மூலம் படம் பாரெங்கும் பரப்பி விட்டுள்ளனர். இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த 5 நிமிடங்கள் ...
சிரித்தபடியே கேபினுக்குள் வந்து அமர்கிறது காதல் ஜோடி. அக்கம் பக்கத்தில் என்ன செய்கிறார்கள் என ஒரு லுக் விட்டுக் கொள்கிறார்கள். பின்னர் காதலியைத் தொடுகிறார் காதலர்.
முதலில் சிணுங்கும் அப்பெண் பின்னர் வழிக்கு வருகிறார். இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு முத்தங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அப்படியே பல விஷயங்கள் அரங்கேறுகின்றன.
அந்த ஜோடிகளின் முகங்களும் அப்பட்டமாக தெரிகின்றன. இதனால் அவர்கள் மானம் டொட்டலாக கப்பலேறியுள்ளது.












Click it and Unblock the Notifications