குற்றாலத்தில் விபச்சாரப் பெண் கொலை
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: ஒவ்வொரு வருடமும் குற்றால சீசன் களைகட்டும்போது இங்கு விபச்சாரமும் பெருகிவிடும்.
இந் நிலையில் கடந்த 11ம் தேதி இரவு இரு பெண், 2 ஆண்கள் ஆகியோர் அண்ணாசிலை வட புறமுள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளனர்.
பாபநாசம் சென்று வருகிறோம் என்று விடுதி அலுவலகத்தில் கூறி விட்டு சென்றனர்.
இந்நிலையில் அறையிலிருந்து துர்நாற்றம் வரவே ஊழியர்கல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு கட்டிலுக்கு அடியில் 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் விபச்சார அழகி என்றும் பெயர் புஷ்பா, சொந்த ஊர் புளியங்குடி என்பதும் தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
குற்றாலத்தில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இதேபோல் இரு விபச்சார அழகிகள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications