நீதித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லையில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட மையம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட நீதிமன்றம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
போராட்டத்தில் ஷெட்டி கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும். தலைமை எழுத்தாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 5 சதவீதம் தனி ஊதியம் வழங்க வேண்டும். நீதித்துறையில் மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பாளர்களின் சம்பள விகிதத்தை 1.3.93 முதல் ரூ.1700 என மாற்றி அமைத்திட வேண்டும்.
மேலும் சுருக்கெழுத்தர்களுக்கு 1.8.92 முதல் ஒருங்கிணைந்த பணி மூப்பு பட்டியல்படி உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications