இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெறுகின்றது.
இலங்கை தலைநக் கொழும்புவில் வரும் செப். 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடைபெறுகின்றது. இதில் சர்வதேச எழுத்தாளரும் கதா விருது பெற்றவருமான புதுச்சேரியைச் சேர்ந்த ரஜினி கலந்து கொள்கிறார்.
சாகித்திய அகாடமியின் பரிந்துரையின் பேரில் இவர் இலங்கை கொழும்புவில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளர் சங்க மாநாட்டிற்கு செல்கிறார்.
இந்தியாவிருந்து 4 பேர் இந்த மாநாட்டிற்கு செல்கின்றனர். ரஜினி பல சிறுகதை தொகுப்புகளையும், வாழ்க்கை வரலாற்றையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications