போலி பாஸ்போர்ட் மோசடி மன்னன் கைது
சென்னை:
சென்னையில் ஏராளமான பேருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த இலங்கைத் தமிழரை சென்னை போலீஸார், விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர்.
வவுனியாவைச் சேர்ந்தவர் செல்வரத்னம். இவர் தனது மனைவியுடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு பலருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததாக செல்வரத்னம் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தனது மனைவியுடன் விமான நிலையத்துக்கு செல்வரத்னம் வந்தார். இதுகுறித்து அறிய வந்ததும், விமான நிலைய போலீஸார் விரைந்து வந்து செல்வரத்னத்தைக் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் விநியோகம் மூலம் கோடிக்கணக்கில் அவர் சம்பாதித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செல்வரத்னத்திடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications