For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகள் மிரட்டல்-சாய் பாபா ஆசிரமத்திற்கு தீவிர பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News


ஹைதராபாத்:

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பாபாவின் ஆசிரமத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 43 பேர் பலியான நிலையில் 2 வாரங்களுக்கு முன் பாபாவின் ஆசிரமத்திற்கும் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து ஆசிரமத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் புட்டபர்த்தி வந்தார். சாய்பாபாவை சந்தித்து பேசிய அவர் மாநில காவல்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆசிரமத்தில் சிறப்பு அதிரடிப்படையை முடிவு செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X