தமிழகத்தில் 48 மணி நேரம் மழை நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 48 மணி நேரம் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று செஞ்சியில் 190 மி.மீ மழையும், ஆலங்காயம் மற்றும் போளூர் பகுதிகளில் 80 மி.மீ மழையும் பெய்துள்ளது.
இது தவிர செங்கல்பட்டு, கண்ணூர், மதுராந்தகம், வந்தவாசி, திருவண்ணாமலை, செங்கோட்டை, சீர்காழி, ஏற்காடு ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதே போன்று புதுவையிலும் அடுத்த 48 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications