For Daily Alerts
Just In
அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
பாலசோர் (ஒரிஸா):
இந்தியாவின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி-1 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்திலிருந்து அக்னி ஏவி சோதிக்கப்பட்டது.
காலை 10.38 மணிக்கு அக்னி ஏவி பரிசோதிக்கப்பட்டது. அக்னி ஏவகணை முதல் முறையாக 1989ம் ஆண்டு மே 22ம் தேதி ஏவி பரிசோதிக்கப்பட்டது.
தற்போது மாற்றம் செய்யப்பட்ட அக்னி1 ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, October 5, 2007, 14:45 [IST]