லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் எஸ்ஐ!

Subscribe to Oneindia Tamil


திருவள்ளூர்:

தேசிய நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்கியது தொடர்பாக பெண் எஸ்ஐ உட்பட 6 போலீசார் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் அலமேலு. இவரும், ஐந்து போலீசாரும் திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவணங்கள் சரியாக இருந்தும் கூட, 6 பேரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, பெண் எஸ்ஐ அலமேலு உட்பட 6 பேரை ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+