For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் எஸ்ஐ!

By Staff
Google Oneindia Tamil News


திருவள்ளூர்:

தேசிய நெடுஞ்சாலையில் போகும் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்கியது தொடர்பாக பெண் எஸ்ஐ உட்பட 6 போலீசார் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் அலமேலு. இவரும், ஐந்து போலீசாரும் திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவணங்கள் சரியாக இருந்தும் கூட, 6 பேரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி மிரட்டி லஞ்சம் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, பெண் எஸ்ஐ அலமேலு உட்பட 6 பேரை ஆயுதப்படை போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X