பெண் கற்பழிப்பு - வாலிபருக்கு சிறை

Subscribe to Oneindia Tamil


கோவில்பட்டி:

நெல்லை மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் கற்பழித்த வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தப்பட்டது.

புளியம்பட்டி அருகேயுள்ள காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் காந்திமதி. ஆடு மேய்த்து வந்தார். வடக்கு காரசேரியை சேர்ந்த பெருமாள் மகன் நம்பி. இவர் மாடு மேய்த்து வந்தார்.

கடந்த 10.6.2007 அன்று காசிலிங்கபுரத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் காந்திமதி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நம்பி, காந்திமதியை பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து காந்திமதி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நம்பியை கைது செய்து கோவில்பட்டி சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இளம்பெண் காந்திமதியை பலாத்காரம் செய்த நம்பிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+