விமான நிலையத்துக்குள் விபத்து-பெண் ஊழியர் பலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி :டெல்லி பாலம் விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏர் டெக்கன் நிறுவன பெண் ஊழியர் பலியானார்.
நேற்று நள்ளிரவில் இந்த விபத்து நடந்துள்ளது. சர்சுருதி சின்ஹா என்ற அந்த ஊழியர் விமான நிலைய வளாகத்துக்குள் நடந்து சென்றபோது வாகனம் மோதியுள்ளது. மோதிய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.












Click it and Unblock the Notifications