For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News


டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய- சீன எல்லைப் பகுதியில் இன்று பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

இன்று பிற்பகல் 12.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது.

கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும் 7.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X