இலங்கை அகதிகள் 8 பேர் ராமேஸ்வரம் வருகை!

Subscribe to Oneindia Tamil


ராமேஸ்வரம்: இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து நடந்துவரும் சண்டையால் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் அகதிகளின் வர ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் அனுராதபுரத்தில் விமான தளத்தில் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்தியதையடுத்து இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதலா தொடங்கியுள்ளன.

இந் நிலையில் பேசாலை பகுதியிலிருந்து 5 குழந்தைகள் உள்பட 8 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம் வந்த அவர்களை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+