பஞ்சாபில் சாலை விபத்தில் 7 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பஞ்சாப் மாநிலம், தரண்தரண் மாவட்டத்தில் உள்ள புச்சார் என்ற கிராமம் அருகே வந்த வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதாளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியானார்கள்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இறந்தவர்களில் நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தில்பக்சிங், அவருடைய மனைவி பரம்ஜீத் கவுர் மற்றும் அவர்களுடைய இரு குழந்தைகளும் அடங்குவர்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications