For Quick Alerts
For Daily Alerts
Just In
பால்கனி இடிந்து விழுந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி
புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு பால்கனி இடிந்து விழுந்ததில் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் கமலமூர்த்தி. 78 வயதாகும் இவர் தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கீழே விழுந்த கமலமூர்த்தி, இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Comments
Story first published: Saturday, December 15, 2007, 20:42 [IST]