பிரசவத்திற்குப் பின் பெண் தற்கொலை
கோவை: பிரசவத்திற்குப் பின்னர் உடல் சுகவீனம் ஏற்பட்டதால் வேதனை அடைந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவரது மனைவி சரஸ்வதி. கர்ப்பிணியாக இருந்த சரஸ்வதியை கடந்த மாதம் 30ம் தேதி பிரசமத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இம்மாதம் 4ம் தேதி அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சரஸ்வதிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தது. மஞ்சள் காமாலையும் ஏற்பட்டது. வயிற்றில் தீராத வலியும் ஏற்பட்டது.
இதனால் சரஸ்வதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனை கழிப்பறையில் சரஸ்வதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications