இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உயர்கல்வித் துறை சிறப்புச் செயலராக பணியாற்றி வந்த அனிதா பிரவீன் நிதித்துறை சிறப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியில் இருந்த பனீந்திர ரெட்டி ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.
அதே போல கோவையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக உள்ள பாலச்சந்திரன் வேளாண்மைத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியில் இருந்த சுவர்ணா ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.












Click it and Unblock the Notifications