சேலம் உருக்காலையில் புதிய உற்பத்திப் பிரிவு
டெல்லி: சேலம் எஃகு உருக்காலையில், ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரன் டன் இரும்பை உருக்கும் வசதி கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படவுள்ளதாக மத்திய இரும்புத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் தாஸ் லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், சேலம் உருக்காலையில், ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் டன் இரும்பை உருக்கும் வசதி கொண்ட புதிய பிரிவு தொடங்கப்படவுள்ளது.
ஆரம்பத்தில் பயன்பாடற்ற இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி எஃகு உற்பத்தி மேற்கொள்ளப்படும். பின்னர் நேரடியான இரும்பைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக காஞ்சமலை இரும்புத் தாது படிவப் பகுதியை குத்தகைக்கு விடுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 0.34 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்படும். தற்போது இதன் அளவு 0.18 மில்லியன் டன்களாக உள்ளது.
இந்தப் புதிய விரிவாக்கத் திட்டத்தின் மூலம் ஏராளமான பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications