திருச்சி கைதி மருத்துவமனையில் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
நாகை மாவட்டம், திருவாசியை சேர்ந்தவர் கணேசன் (50). இவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளன. இவரை மயிலாடுதுறை போலீசார் சில தினங்களுக்கு முன் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்தனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த அவருக்கு கடந்த 24 ம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற பரிந்துரை செய்தனர்.
அதன் பேரில் கணேசனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் சிறை அதிகாரிகள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கணேசன் இறந்தார்.
இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications