For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ்ப்பாணம் சண்டையில் 18 விடுதலைப் புலிகள் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: யாழ்ப்பாணத்தில் நடந்த கடும் சண்டையில் 18 விடுதலைப் புலிகளும், 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

நாகர்கோவில் என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் 3 விடுதலைப் புலிகள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் இலங்கைத் தரப்பில் ஒரு வீரர் காயமடைந்தார்.

முகமலையில் நடந்த இன்னொரு தாக்குதலில் 5 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். 2 புலிகளின் பங்கர்களும் தகர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கிலாலி பகுதியில் நடந்த மற்றொரு தாக்குதலில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X