பெரியாறு அணை: இந்திய தேசிய முஸ்லீம் லீக் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை எதிர்த்து மதுரையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் முழக்கப் போராட்டம் நடத்தப்படச்டது.
தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநிலத் தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு கேரள அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications