வேலூரில் 6 சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்
Subscribe to Oneindia Tamil

சிறு வயதில் தவறு செய்பவர்கள் வேலூரில் உள்ள சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏராளமான சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் கடந்த 2 தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மழை பெய்து கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டது. அப்போது சீர்திருத்த இல்லத்தின் ஓர் அறைக்குள் அடைக்கப்பட்டிருந்த 6 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து இரவோடு இரவாக தப்பியோடி விட்டனர்.
தப்பிய 6 பேர்களில் மூவர் கொலை குற்றவாளிகள் ஆவர்.
இந்த சம்பவம் குறித்து சீர்திருத்த இல்லத்தின் தலைவர் அறிவுசெல்வம் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட எஸ்பி ஆனந்தசாமி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications