ஈராக்கில் கார் குண்டு வெடித்து 35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஈராக்: ஈராக்கில் இன்று இரு வெவ்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் உள்ள பெய்ஜி என்ற நகரில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் மீது டிரக் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து, அந்தக் கட்டடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.
இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு வளாகத்தில் உள்ள அரசு எண்ணெய் நிறுவனம் ஒன்றின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் கூறினர்.
இதே போன்று பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் பாக்குவோபா என்ற இடத்தில் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 10பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications