லாட்டரி டிக்கெட் விற்ற தந்தை-மகன் கைது
காஞ்சீபுரம்: லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை சேர்ந்தவர் சண்முகம்(43). இவரின் மகன் பார்த்தசாரதி(21). இவர்கள் இருவரும் அண்டை மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
சமீபகாலமாக செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு அடிக்கடி புகார் வந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், இன்று காலையில் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சண்முகம், பார்த்தசாரதியை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் வீட்டிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications