மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு மெய்பிக்கப்படும்: பழ.நெடுமாறன்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க உடனே மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த கொலைகள் அதனுடைய ஆதரவில் தான் நடக்கிறது என குற்றசாட்டு மெய்ப்பிக்கப்படும் என்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான மகேஸ்வரன் புத்தாண்டு தினத்தன்று கோவிலில் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கும்பல்தான் இந்த படுகொலையை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் படுகொலைகள் அனைத்தும் இந்த கும்பலால் தான் செய்யப்படுகிறது.
சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவின் விளைவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய சிங்கள அரசு துணிவு பெற்றுள்ளது.
தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க உடனே மத்திய அரசு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த கொலைகள் அதனுடைய ஆதரவில் தான் நடக்கிறது என குற்றசாட்டு மெய்பிக்கப்படும் என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
-
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications