விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற 3 பேர் மாயம் - மக்கள் மறியல்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: விசாரணைக்காக போலீஸாரால் கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் திண்டுக்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரும், அவரது குடும்பத்தினர் இருவரும் கொள்ளை வழக்கில் திண்டுக்கல் வடக்கு போலீஸாரால் கடந்த வாரம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் இதுவரை அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் உள்ள திண்டுக்கல் - பழனி சாலையில் குழுமி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
More From
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications