பெனாசிர் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil

பெனாசிர் படுகொலையைத் தொடர்ந்து ஜனவரி 8ம் தேதி நடப்பதாக இருந்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெனாசிர் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெனாசிர் பூட்டோவின் மரணத்தைத் தொடர்ந்து அவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த லர்கானா - ஷிகார்பூர் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் தேர்தல் முடிந்த பின்னர் இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஒரு சட்டசபைத் தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
More From
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications