மின் கம்பம் விழுந்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
திசையன்விளை: துருப்பிடித்த நிலையில் பழுதுபட்டிருந்த மின்சார கம்பம் சரிந்து விழுந்ததில் பெண் இறந்தார்.
திசையன்விளை அருகே மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் விவசாயி தங்கசாமி. இவரது மனைவி அன்னபுஷ்பம். இருவரும் சங்கரன்குடியிருப்பு சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது துருபிடித்து பழுதான நிலையில் உள்ள மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த அன்னபுஷ்பம் மீது மின்சார ஓயர்கள் விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications