இன்போசிஸ் வளாகத்திற்குள் விழுந்த ஹெலிகாப்டர்

Subscribe to Oneindia Tamil

Helicoptor
மைசூர்: பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஏஎக்சல்ஸ் நிறுவன தலைவர் பாபு கல்யாணி உள்ளிட்டோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மைசூர் புறநகர்ப் பகுதியில் உள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் விழுந்தது. இதில் பாபு கல்யாணி உள்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

மைசூரில் நடந்த தனது நிறுவன போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பாபு கல்யாணி ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து மைசூர் புறநகரில் உள்ள இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினர். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது ஹெலிகாப்டர். இதில் ஹெலிகாப்டரின் ஒரு இறக்கை சேதமடைந்தது.

இருப்பினும் பாபு கல்யாணி உள்ளிட்டோர் காயத்துடன் உயிர் தப்பினர்.

காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இன்போசிஸ் அலுவலக வளாகத்திற்குள் ஹெலிகாப்டர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+