'ஏவுகணை'-யுஎஸ் உதவியை நாடியதா இந்தியா?
Subscribe to Oneindia Tamil

எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து-அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணை எதிர்ப்பு எவுகணைகளை தயாரிக்கும் பணியில் (missile defence project) இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஆராய்ச்சிகள் டிஆர்டிஓவில் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இந்த ரக ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் விண்துறை ஆராய்ச்சி மையத்தின் உதவியை டிஆர்டிஓ கோரியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், இதை டிஆர்டிஓவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பிரகலாத் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நமக்கு இந்த ஆராய்ச்சியில் யாருடைய உதவியும் தேவையில்லை. உள்நாட்டிலேயே அதை தயாரிக்கும் பணிகள் மிக வெற்றிகரமாக நடந்து வருகின்றன என்றார்.
More From
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications