நெல்லையில் கொடூரம்: 8 மாடுகள் விஷம் வைத்து கொலை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையில் 8 மாடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன.
பாளை அருகே உள்ள கீழநத்தம் தெற்கூரில் ஏராளமான வயல்கள் உள்ளன. இங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை அடிக்கடி மாடுகள் மேய்ந்து வந்தன. இதனால் ஆத்திரமடைந்த வயலின் உரிமையாளர் ஒருவர் வாழை பழத்தில் குருணை மருந்தை தடவி வரப்புகளில் வைத்துள்ளார். இதை சாப்பிட்ட மாடுகள் அங்கங்கே இறந்து கிடந்தன.
கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி, நடராஜன் ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும், சுப்பிரமணியன், ஆறுமுகத்திற்கு சொந்தமான 2 காளை மாடுகளும் இறந்துவிட்டன.
இது தவிர அங்குள்ள காட்டு பகுதியிலும் 4 மாடுகள் இறந்து கிடந்தன. இதைப் பார்த்த அதன் உரிமையாளர் கண்ணீர் வடித்தனர். பின்னர் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மாடுகளுக்கு விஷம் வைத்தது யார், என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications