நெல்லையில் கொடூரம்: 8 மாடுகள் விஷம் வைத்து கொலை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையில் 8 மாடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன.
பாளை அருகே உள்ள கீழநத்தம் தெற்கூரில் ஏராளமான வயல்கள் உள்ளன. இங்கு பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை அடிக்கடி மாடுகள் மேய்ந்து வந்தன. இதனால் ஆத்திரமடைந்த வயலின் உரிமையாளர் ஒருவர் வாழை பழத்தில் குருணை மருந்தை தடவி வரப்புகளில் வைத்துள்ளார். இதை சாப்பிட்ட மாடுகள் அங்கங்கே இறந்து கிடந்தன.
கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி, நடராஜன் ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகளும், சுப்பிரமணியன், ஆறுமுகத்திற்கு சொந்தமான 2 காளை மாடுகளும் இறந்துவிட்டன.
இது தவிர அங்குள்ள காட்டு பகுதியிலும் 4 மாடுகள் இறந்து கிடந்தன. இதைப் பார்த்த அதன் உரிமையாளர் கண்ணீர் வடித்தனர். பின்னர் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். மாடுகளுக்கு விஷம் வைத்தது யார், என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications