பீகார் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பீகாரைச் சேர்ந்த செல்போன் திருடன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதில் தொடர்புடைய பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
இதில் கைது செய்யப்பட்ட பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டம் ஜேகதாம்மாள் நகரை சேர்ந்த தீனதாயாள் சர்மா என்பவரது மகன் சந்தோஷ்குமார் ஜெய்வால் என்பவரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செயது சிறையில் அடைக்க கலெக்டர் பழனியாண்டி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications