அதிமுக எம்.எல்.ஏக்கள் பேட்டி உரிமை மீறல்: சபாநாயகர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள், 2.2.2008 அன்று மாலை 4.35 மணிக்கு எனது இல்லத்திற்கு வந்து அமைச்சர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை குறித்த கடிதங்களை அளித்தனர்.
இப்போது அது எனது ஆய்வில் உள்ளது. ஆனால் அதிமுக உறுப்பினர்கள் என்னிடம் அளித்த உரிமை மீறல் பிரச்சினை குறித்து பத்திரிகை, தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளனர், செய்தி அளித்துள்ளனர்.
இவ்வாறு எனது ஆய்வில் உள்ள உரிமை மீறல் பிரச்சினை குறித்து நான் முடிவு எடுப்பதற்கு முன்பே பத்திரிகை, தொலைக்காட்சி செய்தி வெளியிடுவது, அவை மரபுகளுக்கு மாறான செயலாகும். இதுவே அவை உரிமை மீறலுக்கு உட்படும் செயலாகும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications