பாக். தற்கொலைப்படை தாக்குதல் 20 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டின் அவாமி தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பேரணி சென்றனர்.
இந்தப் பேரணியில் தற்கொலைப்படையினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசார் உட்பட 20 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூட்டோ கொல்லப்பட்டதற்கு பின்னர் அரசியல் கட்சியினர் மீது குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications