இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி பீதி?
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் மாலுகு பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி ஏற்படலாம் என்ற பீதி பரவியுள்ளது.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மாலுகு. இங்கு நள்ளிரவு 1.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.6 புள்ளிகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தின் கடுமையாக இருந்ததால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications