For Daily Alerts
Just In
கடற் புலிகள் பயிற்சி நிலையம் மீது விமானத் தாக்குதல்
முல்லைத்தீவில் உள்ள நாயறு என்ற இடத்தில் இந்த தாக்குதல் இன்று காலை நடந்தது.
அப்பகுதியில் உள்ள கடற்புலிகளின் பிரிவின் முக்கிய கேந்திரத்ைதக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் கடற்புலிகள் பயிற்சி நிலையம் பெரும் சேதமடைந்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முல்லைத் தீவில் உள்ள வனப் பகுதியில்தான் பிரபாகரனின் மறைவிடம் இருப்பதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாட்களில் நடந்துள்ள 2வது விமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, February 15, 2008, 14:50 [IST]