புதிய சட்டமன்ற கட்டத்தைக் கட்டும் ஜெர்மன் நிறுவனம்

இது தொடர்பான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
சட்டமன்றத்துடன் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலக வளாகமும் கடப்படவுள்ளது. சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள சில கட்டடங்களை இடித்து விட்டு இந்த வளாகமும் சட்டசபையும் அமையவுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி கடந்த ஆண்டு மே மாதம் சட்டப் பேரவையில் அறிவித்தபடி சட்டமன்றப் பேரவைக்கான புதிய கட்டிடத்தை தோராயமாக ரூ. 200 கோடி மதிப்பீட்டில் கலை நயத்துடனும், வசதிகளுடனும் கட்டுவதற்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பணிக்காக ஜெர்மனியைச் சேர்ந்த ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடம் 75,000 சதுர மீட்டரில் அமைய உள்ளது. 6 மாத காலத்துக்குள் கட்டிடம் கட்டும் பணி தொடங்கவுள்ளது.
பொதுப்பணித்துறை சார்பில் கண்காணிப்புப் பொறியாளர் டி.அன்பழகனும் ஜி.எம்.பி. இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலரும் கட்டிடக்கலை பங்குதாரருமான ஹுபர்ட் நியன்காப் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications