செகந்தராபாத்தில் 14 பாக். உளவாளிகள் கைது
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: செகந்தராபாத் ரயில் நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த 14 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். அனைவரும் ஐஎஸ்ஐ உளவாளிகள் என போலீஸார் கூறியுள்ளனர்.
செகந்தராபாத் ரயில் நிலையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த அதிரடிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கோரக்பூர் ரயிலில் ஏறுவதற்காக காத்திருந்த 14 வங்கதேசத்தவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
அனைவரும் ஐஎஸ்ஐ உளவாளிகள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட யாரிடமும் முறையான பாஸ்போர்ட், விசா என எதுவுமே இல்லை. செகந்தராபாத்துக்கு வந்த காரணத்தையும் அவர்கள் சரிவர தெரிவிக்கவில்லை. அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications