தொழிலாளர்கள் தங்கியிருந்த 150 குடிசைகள் தீயில் சேதம்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்க அமைக்கப்பட்டிருந்த 150 தற்காலிக குடிசைகள் தீயில் கருகி சாம்பலாயின. அதிர்ஷ்டவசமாக யாரும் இதில் காயமடையவில்லை.
அரியலூரில் சிமென்ட் ஆலை கட்டுமானப் பணி ஒன்று நடந்து வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்குவதற்காக 200க்கும் மேற்பட்ட தற்காலிக குடிசைகள் போடப்பட்டிருந்தன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர்.
இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் 150 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் என ரூ. 5 லட்சம் அளவிலான பொருட்கள் சேதமடைந்து விட்டன.
More From
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications