புலிகள் பகுதிகளிலும் ஜனநாயகத்தை பரப்புவோம்-ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டு செல்வோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜபக்சே, வன்னிப் பகுதியில் தீவிரவாதத்தைப் பரப்பி வருவோர், மக்களை அடக்கியாள அனுமதிக்க மாட்டோம்.
கிழக்கில் உள்ள மக்கள் இனியும் வன்னி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி அவதிப்பட வேண்டியதில்லை.
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது. இதன் காரணமாகவே அங்கு நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முடிந்தது.
அங்கு நிலவி வந்த துப்பாக்கி கலாச்சாரம் முடிவு கட்டப்பட்டு விட்டது. ஜனநாயக உரிமைகளும், சுதந்திரமும் அங்குள்ள மக்களுக்குக் கிடைத்துள்ளது என்றார் அவர்.
கிழக்கில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில், கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும், ஆளுங்கட்சியான சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் கருணா கட்சிக்கு பெரும்பாலான இடங்கள் கிடைத்தன.
ஆனால் இந்தத் தேர்தலை முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசிய கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை 8 மாதங்களுக்கு முன்பு இலங்கை ராணுவம் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications