மீண்டும் ஏர்போர்ட் ஊழியர்கள் ஸ்டிரைக்
சென்னை: விமான நிலைய ஊழியர்கள் இன்று இரவு முதல் நாளை இரவு வரை வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர்.
தனியாரிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கக் கூடாது, ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களை மூடக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர். ஆனால் இந்த ஸ்டிரைக்கால் விமான போக்குவரத்து சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் 2 நாட்களில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு மீண்டும் ஸ்டிரைக் செய்ய விமான நிலைய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். ஊதியத்ைத உயர்த்தித் தர வேண்டும். தனியாரிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 108 விமான நிலையங்களில் பணியாற்றும் 17 ஆயிரம் ஊழியர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications