For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் பலாத்காரம் செய்ய முயற்சி-வாலிபர் கைது

By Staff
Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி ஆசாத் நகரை சேர்ந்த நடராஜனின் மனைவி வெள்ளத்தாய்.

இந்தத் தம்பதி தென்காசியில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கட்டண கழிப்பறையில் பணியாற்றுகின்றனர்.

நேற்று வெள்ளத்தாய் அங்கிருந்தபோது அங்கு வந்த முருகன் என்பவர் வெள்ளத்தாயை பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார். அவரிடம் இருந்த தப்ப முயன்ற வெள்ளத்தாயின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X