காஞ்சிபுரம்-முட்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரயில்வே கேட் அருகே உள்ள புதரில் போடப்பட்ட பெண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் நாதப்பேட்ைட ரயில்வே கேட் அருகில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
ரயில்வே கேட் பகுதியில் நடந்து சென்ற ராஜாத்தி என்ற பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு தேடியுள்ளார். அப்போது கேட் அருகே உள்ள ஒரு முட்புதலில் பிறந்து ஒரு நாளே ஆகியிருந்த பச்சிளம் பெண் குழந்தை அங்கு கிடந்ததைக் கண்டு அதிர்ந்தார்.
இதையடுத்து போலீஸுக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அந்தக் குழந்தையை மீட்டனர். குழந்தையைப் போட்டு விட்டுச் சென்ற கொடுமைக்காரப் பெற்றோர் யார் என்று விசாரணை நடந்து வருகிறது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications