விவசாயியை கொலை செய்த 3 பேருக்கு குண்டாஸ்

Subscribe to Oneindia Tamil

சேரன்மகாதேவி: வீரவநல்லூரில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வீரவநல்லூர் வடக்கு ரோட்டு தெருவை சேர்ந்த விவசாயி ஆதிமூலம். இவர் மற்ற விவசாய நண்பர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சந்தனகுமார், முருகன், நம்பி ராஜன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தினகரன் பரிந்துரைத்தார். பரிந்துரையை ஏற்று குண்டாசில் கைது செய்ய கலெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+